கொரோனா காலத்தில் கர்நாடகாவிடம் பாக்கி பணம் கேட்கும் ரயில்வே அமைச்சர்
பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…
பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…
புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…
சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…
மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…
டில்லி இந்தியாவில் நேற்று 3,10,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,10580 பேர் அதிகரித்து மொத்தம் 2,46,73,065 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,31,62,075 ஆகி இதுவரை 33,83,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,27,163 பேர்…
சென்னை கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் மற்றும் ஜெயம் ரவி ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர். இரண்டாம் அலை…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 32,680. மற்றும் ஆந்திராவில் 22,517 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12,513 பேர், மற்றும் டில்லியில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 12,513 பேருக்கு கொரோனா…