Tag: corona

கொரோனா : தமிழகத்தில் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு இன்றும் தொடர்கிறது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,644 பேரும் கோவையில் 2,645 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,37,233…

சென்னையில் இன்று 1644 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,644 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,404 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று.20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்தவும் : மாநகராட்சி ஆணையர்

சென்ன்னை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப்…

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக…

விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 36,755 பேர்…

கொரோனா வார்டில் நாய் – நோயாளிகள் அதிர்ச்சி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் நோயாளிகளுக்கு பதிலாக நாய்கள் படுத்து…

தூத்துக்குடி : பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு 

தூத்துக்குடி பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று ஆண், பெண், பிரபலம்,…

கொரோனா தடுப்பூசிகள் போட்டும் பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது : எய்ம்ஸ் ஆய்வு

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டும் பாதிப்பு ஏற்படுவோருக்கு மரண ஆபத்து இருக்காது என எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும்…

இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 1,14,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,415 பேர் அதிகரித்து மொத்தம் 2,88,08,372 பேர்…