கொரோனா பரவலை தடுக்க அதிரடி: காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிப்பு
காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகளவிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம்…