Tag: Corona virus

கொரோனா பரவலை தடுக்க அதிரடி: காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிப்பு

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க காஞ்சிபுரத்தில் 42 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகளவிலான நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம்…

ஈரோட்டில் கொரோனா சிகிச்சையில் இருந்த 13 பேர் குணம்: கைதட்டி அனுப்பி வைத்த மருத்துவர்கள்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்த நிலையில் இன்று வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம்…

எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தான் வேண்டும், பாராட்டு அல்ல: மத்திய அரசை சாடும் கேரள அமைச்சர்

திருவனந்தபுரம்: எங்கள் மாநிலத்துக்கு நிதி உதவி தேவை, பாராட்டு அல்ல என்று கேரள அமைச்சர் தாமஸ் ஐசக் கூறி இருக்கிறார். கொரோனா பாதித்த மாநிலமான கேரளா, மிக…

லாக்டவுன் நேரத்தில் நடைபெற்ற விதிமீறல்: ஹரித்துவாரில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 1800 குஜராத் மக்கள்

டெல்லி: லாக் டவுனை மீறி, ஹரித்துவாரில் சிக்கி தவித்த1800 குஜராத் மக்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் விவரம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மார்ச் 28ம்…

மும்பையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 11 பேர் பலி: 204 பேருக்கு பாதிப்பு

மும்பை: மும்பையில் மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா…

கடந்த 24 மணிநேரத்தில் 567 பேர் பலி: கொரோனாவின் கடும் பாதிப்பில் ஸ்பெயின்

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 567 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான உலக…

சென்னை வர்த்தக மையம் தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்றம்: 600 படுக்கைகளுடன் தயார்

சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் 600 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பட்டு, அங்கு 29…

ஏப்.6 முதல் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது: விஞ்ஞானிகள் தகவல்

டெல்லி: கடந்த 6ம் தேதி முதல் நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு முழுவதும் 21 நாள்…

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மண்டலங்களாக பிரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25ம் தேதியில் இருந்து 21…

சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அறிகுறி இல்லாதவர்களும் கண்டுபிடிப்பு

பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 100 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.…