Tag: Corona virus

பணியின் போது கொரோனா தொற்றால் உயிரிழக்கும் தபால் ஊழியர்கள்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

டெல்லி: தபால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கொரோனா ​தொற்றால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில்…

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: 36000ஐ கடந்து அதிர்ச்சி

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஆக அதிகரித்து இருக்கிறது. உலகின் நிதி நகரமாக அறியப்படுவது அமெரிக்காவின் நியூயார்க் நகரம், இப்போது கொரோனா தொற்று…

6 நாட்களிலேயே கொரோனாவின் பாதிப்பு இரட்டிப்பானது: மத்திய அரசு தகவல்

டெல்லி: கடந்த 7 நாட்களில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தற்போது 6 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக இணைச் செயலாளர்…

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலி: இந்தூரில் வீடு, வீடாக பரிசோதனை நடத்த முடிவு

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரத்தில் வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய சுகாதாரத்துறை முடிவு எடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 13…

கொரோனாவின் கோர பிடியில் மகாராஷ்டிரா: இன்று ஒரே நாளில் 34 பேருக்கு தொற்று

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,236 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

இந்தியாவில் ஒவ்வொரு 24 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி : இந்தியாவில் 24 பேருக்கு நடத்தும் சோதனையில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இதனை செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை…

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின்…

நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!

டெல்லி: நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து பாதிப்பின் சதவீதம் அதிகரித்துக்…

சிவகங்கை ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசி! மக்கள் அதிருப்தி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் மோசமான அரிசியால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு…

வேலூரில் ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் பயணம்: 2879 பேர் கைது, வழக்குப்பதிவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 144 தடையை மீறியதாக இதுவரை 2,879 பேர் கைதுசெய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், ஊரடங்கை…