பணியின் போது கொரோனா தொற்றால் உயிரிழக்கும் தபால் ஊழியர்கள்: ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
டெல்லி: தபால் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில்…