அரிசியில் இருந்து சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்தி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்
டெல்லி: சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பில் இப்போதைக்கு அதி…