Tag: Corona virus

அரிசியில் இருந்து சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்தி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி: சானிடைசருக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு அரிசியை பயன்படுத்தலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பில் இப்போதைக்கு அதி…

கொரோனா தீவிரம்: இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2 மாதங்கள் ஒத்தி வைப்பு…

கொழும்பு: இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் இந்த மாதம் 25ந்தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால், தேர்தல் 2…

நாளிதழில் வெளியான கொரோனா சோகம்: 15 பக்கங்களுக்கு இரங்கல் செய்திகள்

பாஸ்டன்: அமெரிக்காவில் உள்ள செய்தித்தாள் ஒன்றில் கொரோனாவால் பலியானவர்களின் இரங்கல் செய்திகள் 15 பக்கங்களுக்கு வெளியிடப்பட்டு உள்ளது, பெரும் சோகத்தை வரவழைத்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரசால்…

ஊதியமின்றி விடுப்பில் செல்ல ஊழியர்களுக்கு கோரிக்கை: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தகவல்

டெல்லி: ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஊழியர்களை ஊதியமின்றி விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தகவலை அதன் தலைவரும், நிர்வாக…

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: உள்துறை அமைச்சகம் திடீர் உத்தரவு

டெல்லி: வெளி மாநில தொழிலாளர்கள், மாநிலங்களில் தங்கி இருக்கிறார்களோ, அங்கேயே இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு…

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா: மருத்துவர், 10ம் வகுப்பு மாணவருக்கும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு…

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்த 52 பேர் உடல்நிலை கவலைக்கிடம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்களில் 52 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார். நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும்…

விழுப்புரம் கொரோனா வார்டில் இருந்த டெல்லி இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றம்..!

விழுப்புரம்: விழுப்புரத்தில் கொரோனா வார்டில் இருந்து டெல்லி இளைஞர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் விழுப்புரத்தில் தங்கியிருந்தார்.…

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய இயலாது: அரியானா முதல்வர் கட்டார் தகவல்

சண்டிகர்: அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறி இருக்கிறார். கொரோனா பரவலை தடுக்க நாடு தற்போது 2வது…

தொழிலாளர்களை அனுப்பி வையுங்கள்: பீகார் அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முதலமைச்சர்கள்

டெல்லி: ஊரடங்கு ஒரு பக்கம் இருக்க, சொந்த ஊருக்கு சென்ற தொழிலாளர்களை மீண்டும் அனுப்புமாறு பீகார் முதலமைச்சருக்கு, பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். லாக்டவுனை தொடர்ந்து,…