சென்னையில் நாளை முதல் பேக்கரிகளை திறக்கலாம்: மாநகராட்சி அனுமதி
சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…
சென்னை: சென்னையில் நாளை முதல் பேக்கரிகள் திறக்க அனுமதி அளித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு…
கோவை: ஈஷா மையத்தில் தங்கியுள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கோவை ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். கோவை ஆட்சியர் ராசாமணி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
ரோம்: இத்தாலியில் மாபியா கும்பல், குடியிருப்புவாசிகளுக்கு உணவை வினியோகிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனாவின் கோர பசிக்கு உலக நாடுகளில் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது இத்தாலி. அந்நாட்டில்…
கலிபோர்னியா: கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க கலிபோர்னியா மாகாணம் தனித்து செயல்பட அறிவித்து இருக்கிறார் ஆளுநர் கெவின் நியூசோம். உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்து அதிக கொரோனா…
சென்னை: ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு நாளை ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா…
டெல்லி: கொரோனா சோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரசானது நாடு முழுவதும்…
டெல்லி: 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கனிகா கபூரிடம் விசாரணை நடத்தப்படும் என்று லக்னோ போலீசார் கூறி உள்ளனர். சீனாவின் உகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா…
ரோம்: இத்தாலியில் அங்குலம், அங்குலமாக கொரோனா கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய ராணுவத்தினர் களம் இறங்கி இருக்கின்றனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. நிலைமையை…
சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட…
மும்பை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களை கைதட்டச் சொல்வதாலும், வீடுகளில் விளக்கு ஏற்றச் சொல்வதாலும் நம்மால் போரில் வெல்ல முடியாது என்று சிவசேனா கட்சி கடுமையாக…