29/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில 805 பேர் கொரோனாவுக்கு பலி… தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்பால் அதிர்ச்சி…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 14,348 பேருக்கு கொரோனா தொற்று பதிவான நிலையில், 805 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் உயிரிழப்பு…