Tag: Corona curfew

சென்னையில் கொரோனா பரவல் கண்காணிக்க 6 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள்! முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை அறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்…

அடையாறு பகுதி மாநகராட்சி அதிகாரிக்கு கொரோனா…

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் அடையாறு பகுதியில் ஈடுபட்ட மாநகராட்சி துப்புரவு மேற்பார்வை யாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவருக்க கீழ்…

இயங்கும் அரசு, தனியார் நிறுவனகளில் தினசரி 2முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் அனுமதிக்கப்பட்ட மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக இயங்கும் அலுவலகங்களில் நாள்தோறும் 2 முறை…

சென்னையில் கொரோனா: 29/04/2020 – மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா நோய் பரவல் இன்றைய நிலவரம் (29/04/2020) குறித்து சென்னை மாநகராட்சி மண்டலம் வாரியாக நிலைப் பட்டியல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள்…

பிறந்து 5நாளே ஆன பச்சிளங்குழந்தைக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 மாத பச்சிளங்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தை தற்போது…

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனையாளர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை… வீடியோ

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு கடைகளை வைத்திருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் சுமை தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…

கோயம்பேடு மார்க்கெட்டில் பரவும் கொரோனா வைரஸ்… மேலும் ஒருவருக்கு உறுதி…

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், அங்கு 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று அங்குள்ள பூ மார்க்கெட் வியாபாரி…

சென்னையில் இன்று 47 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் இன்று புதிதாக…

கொரோனா ஹாட்ஸ்பாட்டானது சென்னை… தனிமைப்படுத்துதலில் 168 தெருக்கள்…

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை கொரோனா ஹாட்ஸ்பாட்டாகி மாறி வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 523ஆக உயர்ந்து நிலையில், 168 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக சென்னை…

4பேருக்கு கொரோனா: கோயம்பேடு சந்தை இடமாற்றம்?

சென்னை: சமூக விலகலை கடைபிடிக்காமல் கோயம்பேடு சந்தையில் மக்கள் கூடியதால், தற்போது அங்க 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கோயம்பேடு சந்தையை ஊருக்கு…