Tag: Corona curfew

சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டலம் வாரியாக விவரம்… (26/04/2020)

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் சென்னையில் இதுவரை (26-04-20 காலை11 மணி நிலவரம்) கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை…

கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,990 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,496 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் கடந்த…

ஊரடங்கை மே-3க்கு பிறகும் நீட்டிக்க விரும்பும் மாநிலங்கள் எது தெரியுமா?

சென்னை: நாட்டில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் சென்னை…

5 மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு: எவை இயங்கும்? இயங்காது? தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள 5 மாநகராட்சிகளில் விதி விலக்குகள் அளிக்கப்பட்ட துறைகள், அனுமதிக்கப்படும் அத்யாவசிய பணிகள் எவை என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு…

இன்று 144 பேர் டிஸ்சார்ஜ்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,755 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் குணமானோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 144 பேர் டிஸ்சார்ஜ்…

மருத்துவர்களுக்கு கொரோனா: அடையாறு ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடல்…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், அடையாறு கிரின்வேஸ் சாலையில் உள்ள செயல்பட்டு வரும் பழமையான ஆந்திர மகிளா சபா மருத்துவமனை மூடப்பட்டு உள்ளது.…

சென்னையில் இன்று (24ந்தேதி) கொரோனா நிலவரம்… மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையின் அனைத்துப் பகுதிகளும் கொரேனா வைரஸ் தொற்றால் சூழப்பட்டு உள்ளது. தொற்று பரவலை…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…

கங்கையாற்றை தூய்மையாக்கும் ஊரடங்கு…

லக்னோ கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கங்கை ஆற்றின் நீர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கு தூய்மை அடைந்துள்ளது. அதிக…