Tag: china

2022ம் ஆண்டுக்குள் கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும்! பில்கேட்ஸ் நம்பிக்கை…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போலந்து…

இந்தியாவில் 1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! நாடாளுமன்ற குழு தகவல்

டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில்…

சீனா, பாகிஸ்தானை சமாளிக்க் அமெரிக்காவிடம் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல்…

ஒரு நாளைக்கு இரண்டரை லட்சம் பேருக்கு தடுப்பூசி: உடனே மேலும் மருந்துகள் அனுப்பி வைக்க ராஜஸ்தான் அரசு கோரிக்கை…

ஜெய்ப்பூர்: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நாளைக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போதைய…

பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணை :  சீனா ஒப்புதல்

பீஜிங் சீன அரசு பிரம்ம புத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான அணை ஒன்றைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ஜீவநதிகளில் ஒன்றான பிரம்ம புத்திரா நதி திபெத்…

வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி : ஜி ஜின்பிங் அறிவிப்பு

பீஜிங் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழு வெற்றி அடைந்துள்ளதாக இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகெங்கும் வறுமை ஒழிப்புப் பணிகள் பல வளர்ந்த…

மார்ச் 1ந்தேதி தேதி முதல் 60வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! மத்திய அமைச்சர் தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், மார்ச் 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். உலகநாடுகளை…

இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று தொடக்கம்

புதுடெல்லி: இந்தியா-சீனா இடையே 10வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, ஹாட் பிரிங்ஸ், கோக்ரா,…

கல்வான் மோதலில் 5 ராணுவ வீரர்கள் பலியானதாக ஒப்புதல்: சீன ராணுவம் முதல்முறையாக அறிவிப்பு

பெய்ஜிங்: கல்வான் மோதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள் பலியானதாக சீன ராணுவம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்…

எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா இடையே நாளை 10ம் கட்டப் பேச்சுவார்த்தை…!

டெல்லி: இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்னை தொடர்பாக நாளை 10ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. ராணுவ கமாண்டர் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.…