Tag: chidambaram

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சிதம்பரம் இடைக்கால ஜாமீன் மனுத்தாக்கல்

டில்லி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…

தூக்கமில்லாமல் அவதி: யாஷின் மாலிக் உள்பட பொருளாதார குற்றவாளிகளுடன் திகார் ஜெயிலில் சிதம்பரம்!

டில்லி: திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் அருகே. உள்ள அறைகளில், பிரபல பொருளாதார குற்றவாளிகள், காஷ்மீர் பிரவினைவாதத் தலைவர் யாஷின் மாலிக் ஆகியோர் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில்…

சிதம்பரம் அவரது குடும்பத்திற்குத்தான் நிதி அமைச்சராக இருந்தார்! அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

சென்னை: முன்னாள் அமைச்சர், சிதம்பரம் அவரது குடும்பத்திற்கு நிதி அமைச்சராக இருந்து, உலகம் முழுவதும் சொத்து சேர்த்திருக்கிற மிகபெரிய மோசடி மனிதர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக…

சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள்! உச்சநீதி மன்றம்

டில்லி: சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி…

சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா? உச்ச, உயர் நீதிமன்றங்களில் இன்று விசாரணை

டில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப் பட்டுள்ள நிலையில், காவலை எதிர்த்து அவர் தாக்கல்…

குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் சிதம்பரம் கைதா?

டில்லி சிபிஐ குற்றப்பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமலே முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐ என் எக்ஸ் மீடியாவுக்கு அன்னிய முதலீடு விவகாரத்தில் விதியை மீறி…

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது: திருச்சி எம்.பி சு.திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த…

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து மோடி பேச வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்! ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில்…

எப்படி பணத்தை மாற்றுகிறார்கள் மத்திய மந்திரிகள்? சிதம்பரம் கேள்வி

டில்லி, மத்திய மந்திரிகள் தங்களின் செலவுக்காக பணத்தை எப்படி மாற்றுகிறார்கள்… வீட்டுக்குள்ளேயே மாற்றி கொள்கிறார்களா என்று கேள்வி விடுத்துள்ளார் ப.சிதம்பரம். ராகுல்காந்தி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று…