Tag: chennai

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: அதிமுக பிரமுகர் கைது

திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில்அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம்…

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி: காவல்துறை விசாரணை

ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்…

எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு 17 லட்சம் வாடகை பாக்கி: தொழிலதிபர் கைது

எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி – இர்வின் சாலையில் நட்சத்திர…

தனியார் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டாரங் களில் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவேன்: எச்.வசந்தகுமார் எம்.பி

மக்களவையில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி எச்.வசந்தகுமார்,…

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது

தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் இடைநீக்கம்: கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் நடவடிக்கை

வியாபாரி ஒருவரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் உட்பட, 3 காவலர்களை இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர்…

முன்கூட்டியே தொடங்குகிறதா தென்மேற்கு பருவமழை ?: விவசாயிகள் நம்பிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தொடங்க…

ஜீரோவாகிவிட்டார் டிடிவி தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தும் ஜீரோ ஆகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி…

டிஜிபி ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.ஜி.பி ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்…