மீன்பிடி தடை காலம் எதிரொலி: மீன்களின் விலை இரு மடங்காக உயர்வு
தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த…
தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த…
அதிக அளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க வீட்டுக் குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி பகுதியில் வீடுகளில் உள்ள…
சென்னை: சென்னையில் 25 அங்கீகாரமற்ற பள்ளிகள் இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அந்த பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 750 தனியார் பள்ளிகள்…
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி…
புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கும் வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று…
சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை…
மக்களவைத் தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 19.5 டிஎம்சி தண்ணீர் திறக்க தமிழக அரசு வற்புறுத்தாதது ஏன் ? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். இதுத்தொடர்பாக மதிமுக…
சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிரபல கர்நாடக இசை…
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்திவரதர் சிலையை வெளியே கொண்டு வருவதற்காக குளத்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்…