Tag: chennai

வண்ண மிகு கட்டிடங்கள் பெரிய வாயில்களுடன் உருமாறும் மாநகராட்சி பள்ளிகள்

சென்னை சென்னை மாநகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கும் வேலை விரைவில் தொடங்க உள்ளது. பொதுவாக மாநகராட்சி பள்ளிகள் என்றாலே ஒரு பழமையான கட்டிடம், உடைந்த கதவுகளுடன் கொண்ட நுழைவாயில்…

சென்னை விமான நிலையம் : வாகனங்கள் நுழைவுக் கட்டணத்தால் மக்கள் அதிருப்தி

சென்னை சென்னை விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குபவர்களை அழைத்துச் செல்ல வரும் வாகனங்களுக்கு…

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர்…

சென்னை : தண்ணீர் லாரிக்கான கிராக்கி வெகுவாக குறைந்தது

சென்னை சென்னை மக்களிடையே தண்ணீர் லாரிகளுக்கு இருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. சென்னை நகரில் சமீபத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்களுக்கு வீடுகளுக்குக் குழாய்கள் மூலம்…

ரூ. 10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு

மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து ரூ.10 கட்டணத்தில் பயணிகளுக்காக வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.…

திருவேற்காட்டில் ரவுடியின் வீட்டிலிருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல்: காவல்துறை விசாரணை

திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவேற்காடு தேவி…

ஐந்தே நாட்களில் ரூ. 28 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.…

சென்னை : தொழிற்சாலை பயன்பாட்டுக்காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு

சென்னை சென்னையில் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் புதிய திட்டங்களை அமைத்து வருகின்றன.…

புதிய துறைமுகத்தால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வருத்தம்

தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…

தீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள…