Tag: chennai

சென்னை நட்சத்திர விடுதிகளில் தங்குவார் இன்றி காலியாக உள்ள 55% அறைகள்

சென்னை சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதிகளில் 55% அறைகள் தங்குவாரின்றி காலியாக உள்ளன. சென்னை நகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான நட்சத்திர விடுதிகள் உள்ளன.…

வேளாங்கண்ணி திருவிழா : கழிவறைக்கு 20 நிமிடம் காத்திருக்க வேண்டிய அவல நிலை

சென்னை சென்னை பெசண்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவில் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளதாகப் புகார்கள் தெரிவிக்கின்றன. சென்னை அடையாறு பகுதியில் உள்ள பெசண்ட்…

மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலை நிறுவ திட்டம்: இந்து முன்னணி விளக்கம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி நிறுவ உள்ளதாக இந்நிகழ்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள பக்தவத்சலம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

தலித் கொத்தடிமைகளைப் பயன்படுத்தியவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் : சென்ன உயர்நீதிமன்றம்

சென்னை தலித் பணியாளர்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தியவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. சென்னையை அடுத்துள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு அரிசி ஆலை இயங்கி…

ஊடகவியலர் மாரிதாஸ் மீது பொய்த் தகவல் அளித்ததாக திமுக புகார்

சென்னை சமூக வலைதளத்தில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களுக்காக அவர் மீது திமுக புகார் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் ஊடகவியலர் மாரிதாஸ் திமுக உள்ளிட்டோருக்கு…

2 மாதங்களில் 30 லட்சம் இளைஞர்கள் சேர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தீர்மானம் நிறைவேற்றிய திமுக

செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் முதல் நவம்பர் 14ம் தேதி வரை 2 மாத காலத்தில் 30 லட்சம் இளைஞர்களை, இளைஞரணியில் சேர்ப்பது தொடர்பாக திமுக…

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…

2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு வெளியீடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த…

அரசு வழங்கிய பி.எஸ்.என்.எல் கார்டுகளை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையினர் பயன்படுத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை, பயன்படுத்த தவறினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் சுற்றறிக்கை…