பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்
விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த…
விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த…
ஆன்லைன் மூலம் பேனர் வைக்க அனுமதி வழங்கினால், முறைகேடுகள் மற்றும் விபத்துக்கள் உண்டாகாதவாறு தவிற்க முடியும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர்…
பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நிலைதடுமாறி உயிரிழந்த சுபஸ்ரீயின் படத்திற்கு, மெழுவர்த்தி ஏற்றி அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சுபஸ்ரீ என்கிற…
பேனர் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ இறந்திருக்க வாய்ப்பே இல்லை என, பேனர் வைத்த அதிமுக பிரமுகரின் தடாலடி பேட்டியால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23…
சென்னை அறுபது வருடங்கள் கழித்து சங்கராச்சாரியாரின் சாதுர் மாச விரதத்தையொட்டி சென்னையில் ஆன்மீக கூட்டம் (சதஸ்) நடைபெற உள்ளது. சதஸ் என்னும் ஆன்மீக கூட்டம் வேத விற்பன்னர்களால்…
சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி, பணியிட மாற்றத்தை எதிர்த்து பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல்…
திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.…
கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.…
மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்களை, சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை…