Tag: chennai

பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொன்ன அஜித்: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அசத்தல்

பெப்பர் சால்ட் ஸ்டைலுக்கு குட்பை சொல்லும் விதமாக புதிய தோற்றத்துடன் வந்த நடிகர் அஜித்துடன், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக்கொண்டனர்.…

சென்னை : செப்டம்பர் மழையால் 2 மீட்டர் உயர்ந்த நிலத்தடி நிர் மட்டம்

சென்னை வறண்டு கிடந்த சென்னையில் தற்போது நல்ல மழை பெய்வதால் நிலத்தடி நீர் மட்டம் இரண்டடி வரையில் உயர்ந்துள்ளது. இந்த வருடம் கோடைக்கால தொடக்கத்துக்கு முன்பு இருந்தே…

கனடா முதுகலை படிப்பு தகுதித் தேர்ச்சி பெற்ற மறைந்த சுபஸ்ரீ

சென்னை அதிமுக பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ கனடாவில் முதுகலை படிப்பு தகுதித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னையில் உள்ள குரோம்பேட்டை பவானி நகரைச்…

சிவகாசி அரசு பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசை: நிறைவேற்றிய தொண்டு நிறுவனங்கள்

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ – மாணவிகள், முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய சிவகாசி அரசு பள்ளி மாணவ –…

கூவம் நதி ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்  :  அமைந்தகரை மக்கள் அவதி

சென்னை சென்னை நகரில் அமைந்தகரை பகுதியில் உள்ள கூவம் நதி ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சென்னையில் ஓடும் கூவம் நதிக்கரை ஓரம் ஏராளமான ஆக்கிரமிப்புக்கள் உள்ளன.…

சுபஸ்ரீ மறைவு தொடர்பான வழக்கு: ஜெயகோபாலுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், அதிமுக பிரமுகரான ஜெயகோபாலுக்கு காவல்துறையினர் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை சாலையில் அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது குடும்ப…

தமிழகத்தை மீண்டும் அச்சுருத்தும் டெங்கு காய்ச்சல்: இருவர் உயிரிழப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்திருக்கும் சம்பவமானது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை மாங்காட்டில் ஆர்.கே.புரம் என்ற குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர்…

சென்னை : மழையினால் வீடுகளுக்குள் புகுந்த பாம்புகள்

சென்னை சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன. தமிழகத்தில் பல்வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. நமது மாநிலத்தில் வருடத்துக்கு சுமார் 3000 பேர்…

மழை நீர் வடிகால்கள்  செயல்படாததால் சென்னை மக்கள் அவதி

சென்னை மழை நீர் வடிகால்கள் செயல்படாத நிலை உள்ளதால் சென்னை மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்துள்ளனர். நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்…

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன்

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ…