கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை: சுதா சேஷய்யன் பேச்சு
கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை வடிவில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதா சேஷய்யன் தெரிவித்தார். கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர்…