Tag: chennai

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித்…

சென்னையில் பெட்ரோல் ரூ.77.91-க்கும், டீசல் ரூ.71.91-க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.91 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.53 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

800 ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்காதம்மா உன் திருமுகம்: ஜெயலலிதா குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உருக்கம்

800 ஜென்மங்கள் எடுத்தாலும் ஜெயலலிதாவின் திருமுகம் ஒருபோதும் மறக்காது என உருக்கமாக கடிதம் ஒன்றை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ளார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா,…

ஷூவுக்குள் இருந்த பாம்பு: வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

சென்னையில் வீட்டை சுத்தம் செய்தபோது ஷூவில் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் விஷம் ஏறி, பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரை…

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…

சென்னையில் கனமழை :  உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநகராட்சியை அழைக்க வேண்டிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த…

அயோத்தியில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பதை இடதுசாரிகள் ஏற்கவில்லை: துக்ளக் குருமூர்த்தி

இந்து கோவில் இடிக்கப்பட்டு தான் அயோத்தியில் மசூதி கட்டப்பட்டது என தொல்லியல் அறிஞர் கூறியும், அதை இடதுசாரிகள் ஏற்க மறுத்துவிட்டதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். சாஸ்த்ரா…

தமிழகத்திற்கு ரூ.5,027 கோடிக்கு முதலீடு: 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முதல்வர்

தமிழகத்திற்கு ரூ.5,027 கோடி முதலீடுகளை ஈா்ப்பதற்கான திட்டம் அடங்கிய ஒப்பந்தத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று கையெழுத்திட உள்ளாா். தமிழக அரசு சாா்பில் முதலீடுகள் மற்றும் திறன்…

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

டில்லி சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பேசி உள்ளார். தற்போது டில்லியில் நாடாளுமன்றக்…