Tag: chennai

கொரோனா: “கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வதைப் கண்டு அச்சம் வேண்டாம் – ஆனால், எச்சரிக்கையாக இருங்கள்” – டாக்டர் பி. குகானந்தம்

டாக்டர் பி. குகானந்தம், விருது பெற்ற அரசு மருத்துவர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தமிழக அரசு பணியில் சேவை செய்த அவர், இப்போது…

27/06/2020: 5 மண்டலங்களில் தீவிரம்…  சென்னையில்  கொரோனா நோய் பாதிப்பு மண்டலவாரி பட்டியல்

சென்னை: சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்று பாதிப்பு 5ஆயிரத்தை கடந்துள்ளது. இது மக்களிடையே பதற்றம் உருவாக்கி உள்ளது.…

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’

சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’ ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…

சென்னையில் 50ஆயிரத்தை நெருங்கும் தொற்று பாதிப்பு … மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 4,622 ஆக…

இன்று ஒரே நாளில் 3,645 பேர், மொத்த பாதிப்பு 74,622… தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர்…

சென்னையில் கொரோனாவுக்கு  சித்த மருத்துவ சிகிச்சை…

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 224 படுக்கைகளை கொண்ட கொரோனா சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியில் உள்ள டாக்டர். அம்பேத்கர் அரசு கலைக்…

சென்னையில் இன்று (26ந்தேதி) மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவலும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. கடந்த 16 மணி நேரத்தில்…

காவல்துறையினரை மிரட்டும் கொரோனா… சென்னையில் இதுவரை 1005 பேர் பாதிப்பு…

சென்னை: தமிழகத்தை சூறையாடி வரும் கொரோனா தொற்று, காவல்துறையினரையும் விட்டுவைக்க வில்லை. சென்னையில் மட்டும் இதுவரை 1005 போலீசார் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

அண்ணா பல்கலையில் 300 படுக்கைகள்… மாநகராட்சி ஆணையாளர் தகவல்

சென்னை: கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 300 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளர். மேலும், நாள் ஒன்றுக்கு 10ஆயிரம்…

கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டில் 147, திருவள்ளூர் 161 பேருக்கு கொரோனா தொற்று…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 16 மணி நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 147 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 161 பேருக்கும் புதிதாக தொற்று…