பாஜகவுக்கு தாவ தயாராகும் சென்னை திமுக எம்எல்ஏ… அறிவாலயத்தில் பரபரப்பு
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.…
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி தற்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், திமுக தலைமை மீதான அதிருப்தி காரணமாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா தாக்கம் குறித்த மண்டலம் வாரியாக பட்டியலை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.…
சென்னை: சென்னையில் மேலும் 19 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 16 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 1021 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை…
சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…
சென்னை சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் கழிவுநீரைச் சிலர் கொட்டி விட்டுச் செல்வதை எதிர்த்து பொது மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். சென்னை நகரில் உள்ள முகப்பேர்…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,51,738-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 99…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 5,879 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. இன்று…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்…