டெங்கு, மலேரியாவால் பாதிப்புகள் குறைந்தது வருவதாக தகவல்
சென்னை: டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியாவின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் குறைத்து விட்டது என்று…
சென்னை: டெங்கு மற்றும் மலேரியாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு டெங்கு மற்றும் மலேரியாவின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் குறைத்து விட்டது என்று…
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை மீதான…
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…
சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,693 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…
சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 16,351 பேருக்கு கொரோனா…
புதுடெல்லி: தனிமைப்படுத்தப்பட்ட விடுப்பை ரத்து செய்ததால் போராட்டம் நடத்திய அனைத்து மருத்துவர்களையும் தனியார் மருத்துவமனை ஒன்று பணியிடை நீக்கம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட…
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால்,…
சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதிக…
சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்…
சென்னை: தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை…