சென்னையில் இன்று 1,171 பேர்… மொத்த பாதிப்பு 89,561 ஆக உயர்வு…
சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: சென்னையில், இன்று ஒரே நாளில் 1,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று…
சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் 7 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட இருப்பதாகவும் கூறினார். சென்னை…
சென்னை: சென்னையில் தற்போது வரை சுமார் 5,70,000 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாக வும், இன்னும் 15 நாளில் 10 சதவிகிதம் பேருக்கு சோதனை முடிக்கப்படும் என்று…
சென்னை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா…
சென்னை: சென்னையில் 80% பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளனார். இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், சென்னையில் இதுவரை ஐந்தரை லட்சம் ஆர்.டி…
சென்னை: சென்னையில் இன்று மேலும் 1130 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில்…
சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில்…
சென்னை: தமிழகத்தில் கொரோனாபரவல் உச்சமடைந்து வருகிறது. சென்னை மட்டுமின்றி மாவட்டங்களி லும் தொற்று பரவல் அதிகரித்த வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. ஆனால்,…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சம்பெற்று வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 4985 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா…
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், தலைநகர் சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறி வருகிறது. சென்னையில் நேற்றும் 1,254…