Tag: chennai

சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ் ஐ பணியிடை நீக்கம்

சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் சேகர் சமூகவலைத்தளங்களில் அவதூறு கருது பரப்பியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள பூக்கடை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சேகர்…

டில்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் இடம் பெறும் : முதல்வர் அறிவிப்பு

சென்னை டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி சென்னையில் நடைபெறும் விழாவில் இடம் பெறும் என முதல்வர் மு க ஸ்டாலின்…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

சென்னை : 15 – 17 வயதுடையோரில் 66% பேருக்குத் தடுப்பூசி

சென்னை சென்னை நகரில் 15-17 வயதுடையோரில் 66% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமாகி உள்ளது. ஏற்கனவே…

கொரோனா : நாளை முதல் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்

சென்னை கொரோனா தடுப்பு நடவடிக்கையாகச் சென்னை கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே…

சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னையில் இதுவரை 414 மூத்த குடிமக்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் அவர்களின் வீடுகளில் வழங்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க…

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிர் 50% ஒதுக்கீடு ரத்து : உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியான மகளிருக்கு அரசின் 50% ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்துள்ளது பிரபாகரன் என்பவர் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான வார்டுகளை…