Tag: chennai high court

விநாயகர் சதுர்த்தி தடை: தமிழகஅரசின் உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி தடை தொடர்பான தமிழகஅரசின் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கணபதி என்பவர், விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில்…

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றும் பணியின்போது எவரேனும் இறந்தால் அல்லது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க…

தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி மனுவை சென்னை உயர்நீதிமன்றம்…

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: இபிஎஸ், சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு இன்று விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் இபிஎஸ், மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடமும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

கொடநாடு விவகாரம்: விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக மேல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடுக்கு அனுமதியில்லை என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு…

புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம்! உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை: புதிய வாகனங்கள் வாங்கும்போது 5வருடம் இன்சூரன்ஸ் கட்டாயம் என்றும், இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 1ந் தேதி முதல் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம்…

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் நாளை முடிவு! சென்னை உயர்நீதிமன்றம் தகவல்…

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு எதிரான வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக, நாளை முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது,…

பயிர்கடன் முறைகேடு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை…

இறுகும் ஆவின் முறைகேடு – சொத்துக்குவிப்பு வழக்கு: தடை கேட்டு உச்சநீதிமன்ற கதவை தட்டும் ராஜேந்திர பாலாஜி….

சென்னை: ஆவின் முறைகேடு, சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை என முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் சார்பில் வழக்குக்கு தடை…