சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம்!
சென்னை: சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்பட உயர்அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்து உள்ளார்.…