Tag: Chennai Corporation

எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம்: சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ-க்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ சென்னை மாநகராட்சிக்கு தலா ரூ.5 லட்சம்…

அனுமதி பெறாத கட்டிடங்கள்: சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அனுமதி பெறாத கட்டிங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.…

ரூ. 200கோடி நிலுவை சொத்து வரி வசூல்! சென்னை மாநகராட்சிஆணையர் தகவல்…

சென்னை: மாநகராட்சியில் நிலுவையில் இருந்த ₹200கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் சொத்து வரி…

மிக்ஜாம் புயல் வெள்ளம்: இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளம் காரணமாக இதுவரை 28,563 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் புயல் மழையால் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள்…

பெருங்களத்தூரில் சாலையில் ஊர்ந்து சென்ற முதலை… குடியிருப்புகளில் விஷ ஜந்துக்கள் புகுந்தால் தொடர்பு எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி… வீடியோ…

சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில்…

புயல் எதிரொலி: சென்னையில் பூங்காக்களை மூட மாநகராட்சி உத்தரவு..

சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலைமை மையம் எச்சரித்துள்ளதன் எதிரொலியாக சென்னையில் உள்ள பூங்காக்களை மூட மாநகராட்சி…

சென்னையில் கனமழை… கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 6 செ.மீ. மழை… பெரம்பூர் சுரங்கப்பாலம் மூடல்…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில்…

சென்னையில் நாய் தொல்லை அதிகரிப்பு: நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை தொடங்கியது மாநகராட்சி…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 910 நாய்களுக்கு தடுப்பூசி போட மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணி…

சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை… நாளை கணக்கெடுப்பு துவக்கம்…

சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27…

சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்..!

சென்னை: தமிழ்நாட்டில் சொத்து வரி செலுத்த இன்று கடைசி நாளாகும். இதுவரை சொத்துவரி செலுத்தாதவர்கள் இன்றே செலுத்தும்படி சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும்…