புதுடெல்லி:
மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது.
ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ராஜஸ்தானில் 3 இடங்களை...
திருவண்ணாமலை
இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களில் சிவராத்திரி விழா மரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது
இன்று நாடெங்கும் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. இதற்காக...
புவனேஸ்வர்:
மகா சிவராத்திரி கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை ஒடிசா அரசு வெளியிட்டுள்ளது.
ஒடிசா அரசாங்கம் கோவிட்19 நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம், மார்ச் 1 அன்று வரும் மகாசிவராத்திரி பண்டிகையை கொண்டாடுவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை...
சென்னை
வரும் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் 137ஆம் ஆண்டுவிழாவை சிறப்பாகக் கொண்டாடத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ்...
சென்னை:
கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அண்டை மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று...
சென்னை:
எதிர்வரும் பண்டிகை காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பண்டிகை காலங்களில் ஒவ்வொரு கடையின் முன்பும் வாடிக்கையாளர் நெரிசல் காணப்படுகிறது. பெரும்பாலானோர்...
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை வரும் 14ந்தேதி ஆயுத பூஜையும், 15ந்தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உளளது. இதையொட்டி...
லக்னோ
பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும். பொது இடங்களில் பிரம்மாண்டமான சிலைகளை வைத்து பூஜை செய்து...
பாரிஸ்:
வண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின் புகழ்பெற்ற அவென்யூவில் பராம்பரிய இராணுவ அணிவகுப்புடன்...
டில்லி
கொரோனா அச்சுறுத்தலால் இந்த வருடக் குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் குடியரசு தின அணிவகுப்பு விழா டில்லியில் விமரிசையாக நடப்பது வழக்கம். அதைப் போல்...