Tag: case

சுவாதி கொலை வழக்கு: ரத்த மாதிரி சோதனை முடிந்ததா? :   சென்னை  காவல் விளக்கம்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுற்றதாகவும், அதில் ராம்குமாரின் சட்டையில் இருந்த ரத்தம் சுவாதி ரத்ததோடு ஒத்து போவதாக வெளியான தகவல் தவறானது…

மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்

மும்பை: செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. வங்கிகளில் பெற்ற ர9000 கோடி ரூபாய் கடன் தொகையை…

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீஸ் விசாரணை வளையத்தில் முகமது பிலால்!

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம்…

புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி மீது ஊழல் வழக்கு?

புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி…

“லிங்கா”வுக்காக போடப்பட்ட வழக்கு…  “கபாலி”யின் போது நியாயம் கிடைக்குமா?

“பிளாக் டிக்கெட்” என்றால் குற்றமாக பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதாவது மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸாகும் போது கூட்டம் அதிகம் இருக்கும். அதைப் பயன்படுத்தி லோக்கல்…

“ஜெயலலிதா, சல்மான் வழக்குகளால் நீதிக்கு கெட்ட பெயர்”: சந்தோஷ் ஹெக்டே பரபரப்பு பேச்சு

“ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளால் நீதிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது” என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்துள்ளார்.…

கி. வீரமணி பேட்டி குறித்த வழக்கு: தந்தி டிவி பாண்டே  கோர்ட்டில் ஆஜர்

திருப்பூர்: பெரியாரை அவதூறு செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தின் கடுமையான சாடலுக்குபின் முதலாம் எதிரியான தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே இன்று திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்…

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு ஜாமீன்

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் யுவராஜூக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருநெல்வேலியில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. சேலம்…

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள்: தமிழக அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது

ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் எழுவரை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா, மாநில அரசுக்கா என்கிற சட்ட விவகாரம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் எழுவரையும்…

லேட்டா வந்தாலும் லேடஸ்டா வந்த தீர்ப்பு

MG பகத் என்பவர் தானேவில் உள்ள திவ்யா இன்டர்நேஷனல் ஹோட்டலில் 2009ல் தங்கியருக்கும் போது மூன்று தண்ணீர் பாட்டில்கள் வாங்கியுள்ளார். பாட்டிலில் போடப்பட்டிருந்தது MRP 13 ரூபாய்…