Tag: Announcement

கைலாசா நாட்டு நாணயம் ரெடி, இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்…! சொன்னபடி அறிவித்தார் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா அறிவித்த நிலையில், இன்று கைலாசா நாட்டின் நாணயமும், இ-பாஸ்போர்ட் தொடர்பான…

தனித்தேர்வர்களுக்கு 8-ம் வகுப்புப் பொதுத்தேர்வு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தேதிகள் அறிவிப்பு

சென்னை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த…

56 நாடுகளுடன் வர்த்தகம்: கைலாசாவில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம்! நித்தி அதிரடி

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக அறிவித்துள்ள நித்யானந்தா , தற்போது கைலாசா நாட்டில் வர்த்தகத்திற்கு தங்க நாணயம் வெளியிடப்படும் என்றும்,…

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர…

கைலாசா நாடு ரெடி: ஆகஸ்டு 22ந்தேதி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடும் நித்யானந்தா!

கைலாசா: ஆகஸ்டு 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்போவதாக தலைமறைவாக உள்ள நித்யானந்தா சுவாமிகள் அறிவித்து உள்ளார். மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா உடன்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் – முதல்வர்

திண்டுக்கல்: தமிழகத்தில் ரேஷன் அட்டைதார்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா கூடுதல் அரிசி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் வருவாய்,…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

கட்டற்ற மென்பொருள் மாநாடு : மலேசிய அமைப்பு அறிவிப்பு

மலேசியா மலேசியாவை சேர்ந்த உத்தமம் என்னும் அமைப்பு கட்டற்ற மென்பொருள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த உத்தமம் என்னும் அமைப்பு மேலும் பல அமைப்புக்களுடன்…

ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.…

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் : கட்டணம் நிர்ணயித்த கர்நாடக அரசு

பெங்களூரு மாநில சுகாதாரத்துறையால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நோயாளிகள் கட்டணத்தைக் கர்நாடக அரசு செலுத்த உள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. இவர்களில்…