சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்காலம் நீட்டிப்பு
புதுடெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க இரண்டு அவசரச் சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு…
புதுடெல்லி: சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் தலைவர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க இரண்டு அவசரச் சட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு…
குஜராத்: குஜராத்தின் வார்கா பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குஜராத்தின் துவாரகாவில் இருந்து வட-வடமேற்கில் 223…
சென்னை: 6 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,லட்சத்தீவு…
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…
ஒடிசா: ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும்…
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…
சென்னை: உத்தரப்பிரதேச வன்முறையைக் கண்டித்து நாளை காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேச வன்முறையைக்…
சென்னை: மொட்டை போடும் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார். மொட்டை போடுவதற்குக் கட்டணம்…
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டுக் காலத்தை நிறைவு செய்யும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் எதிர்கொள்ளும்…
அபுதாபி: ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டியில் நடைபெற்றது. அபுதாபியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணியும், ஷார்ஜாவில் நடந்த பஞ்சாப்…