Tag: 3

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர்: நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஜுமாகுண்ட் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

ஐபிஎல் 2022: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத்

மும்பை: ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதி…

ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி…

ஜூன் 3 முதல் சென்னையில் மலர் கண்காட்சி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்…

அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை

சென்னை: அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

5ம்தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: 3,119 தேர்வு மையங்கள் 6லட்சம் மாணாக்கர்கள் தயார்…

சென்னை: தமிழகத்தில்பிளஸ் 2 பொதுத்தேர்வு 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 6லட்சம் மாணாக்கர்கள் எழுத உள்ள நிலையில், தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 மையங்கள்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்கத்தில்…

சென்னையில் ரயில் விபத்து: ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய…