Tag: +2

அரியர் தேர்வுகள் ரத்து காரணமாக 2 லட்சம் தகுதியற்ற பொறியாளர்கள் உருவாக நேரிடும் – வல்லுநர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் 4,01,126 பேர் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ளனர். தற்போது இறுதியாண்டு தேர்வு தவிர்த்து, தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்களுக்கு அரியர் தேர்வுகளை எழுதுவதிலிருந்து தமிழக அரசு விலக்கு…

சென்னையில் 2 இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை

சென்னை: சென்னையில் இரண்டு இடங்களில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி சோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க பல நாடுகள் போராடிக் கொண்டிருக்கும்…

தமிழகத்தில் கடந்த 6 மாதத்தில் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான, 6 மாதத்தில் 2,420 பேர் சாலை விபத்தில் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

2 ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு – டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட…

திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

திருச்சி: திருச்சியில் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும்…

ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியருக்கு தொற்று – கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக…

2 மாதத்தில் 20 கோடி சத்துணவு முட்டைகள் தேக்கம்

நாமக்கல்: பண்ணை தொழிலை காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசி பருப்புடன் சேர்த்து சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசுக்கு பண்ணையாளர் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும்…

நாடு முழுவதும் ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிப்பு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: நாடுமுழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை…

மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னை கணக்கில் சேர்க்கப்படுகிறதா கொரோனா எண்ணிக்கை?

சென்னை: சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மற்ற மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாளில் பக்தர்கள் அளித்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்குக்கு முன்பு நாளொன்றுக்கு 90 ஆயிரம் பேர் வரை சாமி தரிசனம் செய்துவந்தனர். அப்போதெல்லாம் நாளொன்றுக்கு 2 கோடி முதல் மூன்று…