Tag: 10

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து- 10 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா…

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

துபாய்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு…

10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

சென்னை: 10 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மத்தியச் சிறையில் ஆய்வு…

 மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.…

அஜய் மிஸ்ரா பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி…

மெகா தடுப்பூசி முகாம்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன – அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழ்நாடு மெகா தடுப்பூசி முகாம்களில் 2 மணி நிலவரப்படி 10 லட்சம் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா…

டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

துபாய்: விராட் கோலி, டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – மும்பை இண்டியன்ஸ் அணிகள் இடையே துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்,…

தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல்  

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம்…

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை: திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை…