Tag: 10

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…

திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா….

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,…

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவுப்படி ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – முதலமைச்சர்

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அனைத்து கடைகள், உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மதுபான கடைகள்…

மேலும் 10 நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22-ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில்…

மும்பையை நெருங்கி வரும் ‘நிசர்கா புயல்’; கவனிக்க வேண்டிய 10 குறிப்புகள்…

மும்பை: நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தற்போது நிசர்கா புயல் மும்பையை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடக்க…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…

தந்தை இறந்தது தெரியாமல் தவித்த சிறுவனுக்கு உதவிய போலீஸ் அதிகாரி….

விழுப்புரம்: கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுவனுக்கு விழுப்புரம் காவல்…

10 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது

மதுரை: மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலி மருத்துவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவி…

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…