Tag: 10

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 வட்டியில்லா முன்பணம்.. பண்டிகைகால சிறப்பு சலுகை….

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக வட்டியில்லாமல் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக மாதம் 1,000 ரூபாய் வீதம்…

நடப்பு கல்வியாண்டிலும் 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளி வைப்பா?

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இன்னும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாத நிலையில், நடப்பு கல்வியாண்டு (2020-21) 10ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.…

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதுவையில் அக். 5-இல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவையில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீா்வு…

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கரோனா காரணமாக நாடு முழுவதும்…

செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும்… அமைச்சர் தகவல்

ஈரோடு: செப்டம்பர் 1 முதல் அரசு நூலகங்கள் திறக்கப்படும் என்றும், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களின் நலன் கருதி திறக்கபட இருப்பதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.…

10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்! செங்கோட்டையன்

சென்னை: 10 ,12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி சான்றிதழ் பெற்றவர்கள், ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 33,10,235 ஆக உயர்வு! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,10,235 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று…

நேபாளத்தில் நிலச்சரிவு இந்தியர் உள்பட 10 பேர் உயிரிழப்பு

காத்மண்டு: நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்து சிந்துபால்சோக் மாவட்டத்தின் மேலம்சி நகரில் கட்டுமான பணி ஒன்று நடந்து வந்துள்ளது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்து…

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை…

சென்னை மாநகராட்சி நடத்திய காய்ச்சல் முகாமில் பத்து லட்சம் பேருக்கு பரிசோதனை 

சென்னை: சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்மில் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பரவல்…