Tag: 1

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு

மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…

ஊரடங்கை நீடிக்க போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல்

போர்ச்சுக்கல்: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்வதற்காக மார்ச் 1 ஆம் தேதி வரை போர்ச்சுகலில் முழுஅடைப்பு தொடர்வதற்கு போர்ச்சுகல் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைப் பற்றி நாடாளுமன்றத்தில்…

ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் – அறக்கட்டளை உறுப்பினர் தகவல்

பெங்களூரு: ராமர் கோவில் கட்ட ரூ.1,000 கோடி நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே…

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1,174 இடங்களில் வெற்றி

ராஜஸ்தான்: ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 1174 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானின் 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தான்…

பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் – உத்தவ் தாக்கரே

மும்பை: பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது…

இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாது: தெலுங்கானா அரசு அறிவிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்படாது. தெலுங்கானாவில் 2020- 21ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்களுக்கான பள்ளிகளை திறக்க…

குரூப் 1 தோ்வை கருப்பு நிற மை மட்டுமே பயன்படுத்த வேண்டும் – டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப் 1 தோ்வு விடைத்தாளில் விடைகளைக் குறிக்க, கருப்பு நிற பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. குரூப்…

துபாயில் 1 மில்லியன் டாலரை பரிசாக வென்ற இந்தியர்

துபாய்: வேலை இல்லாத இந்தியர் துபாயில் 1 மில்லியன் டாலரை வென்றுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வேலையை இழந்த இளைஞர் ஒருவர் துபாய் டூட்டி…

சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேர் கைது

சென்னை: சென்னையில் முதலீடு திட்டம் என்று ஏமாற்றி 1100 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 4 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. முதலீட்டுக்கு மாதம் தோறும்…