Tag: வடகிழக்கு பருவமழை

சென்னையில் அதிகாலை மழை பெய்யும்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்து உள்ளார். அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாலும்,…

சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்துங்கள்! அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் உத்தரவு…

சென்னை: சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை நிறுத்துங்கள் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீதான அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை…

நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்

சென்னை நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டு தோறும் தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை…

தற்போது தலைமை செயலர் நடத்தும் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை

சென்னை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள் பற்றி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு…

தமிழ்நாட்டில் வரும் 22ந்தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

சென்னை: தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேயர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை…

சென்னை: வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், சென்னையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் அனைத்து துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை…

சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வையுங்கள்! ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் சாலையை தோண்டும் பணிகளை நிறுத்தி வைக்க மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…

பருவமழை முடியும்வரை சென்னையில் புதிதாக பள்ளம் தோண்டக்கூடாது! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையில் பருவமழை முடியும்வரை புதிதாக பள்ளம் தோண்டும் பணிகளை நிறுத்திவைக்க முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் பணிகள், மின்வாரிய பணிகள்…

நடப்பாண்டு தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் இயல்பான மழை பெய்யும்! வேளாண் பல்கலைக்கழகம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ள நிலையில், வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இயல்பான மழையளவு இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்…

வடகிழக்கு பருவமழை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை….

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை வெள்ளம், மழைநீர் வடிகால் , மழை பாதுகாப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து…