Tag: வடகிழக்கு பருவமழை

30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது! அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில், 30 நிமிடங்களுக்கு மேல் திட்டமிடப்படாத மின்வெட்டு இருக்கக் கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தி உள்ளார். சட்ட விரோத…

சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.…

12-ஆம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுகிறது! வானிலை மையம் தகவல்…

சென்னை: ஜனவரி 12ந்தேதி (நாளை மறுநாள்) உடன் வடகிழக்கு பருவமழை விலகுகிறது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. வரும்…

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இயல்பை விட 2% கூடுதலாக வடகிழக்கு பருவமழை! வானிலை மையம் தகவல்..

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ள வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன், தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பெய்யும் மழை – பிற்பகலிலும் 17 மாவங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு பெய்யும் மழை பெய்து வருகிறது. பெருங்களத்தூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,…

மாண்டஸ் புயல்: பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு…

சென்னை: மாண்டல் புயல் காரணமாக, இன்று, நாளை நடைபெற இருந்த பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ்…

மாண்டஸ் புயல் எதிரொலி: பொதுமக்களுக்கு உதவ போலீசார் தயாராக இருக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் நாளை முதல் கடும் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள…

புயல் எச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு படை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும்…

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…