ரேசன் கார்டு: தீபாவளி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த…
சென்னை, புதிய ரேசன் கார்டு வாங்க இனி இரசு அலுவலகங்களுக்கு சென்று கால்கடுக்க நிற்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த…
உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன்,…
ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…
ஆப்பிளின் புதிய வரவான, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி அறிமுகப்படுத்தபடவிருக்கிறது. ஆப்பிளின் ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள்…
பிரான்ஸ்: உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண் கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து மரணத்தை தழுவினார். நாய்…
கோலாலம்பூர்: உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஸிகா வைரஸ், மலேசியாவிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிறக்கின்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஸிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே சிங்கப்பூரில்…
ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பிரேசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி…
சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் பிரிவில் அமெரிக்கா முதல் தங்கத்தை வென்று…
குமரன் அவர்களின் முகநூல் பதிவு மலேசியாவின் பகாங் மாநில சட்டமன்றத்தில் கால்பதித்திருக்கும் முதல் தமிழ்ப் பெண்மணி திருமதி காமாட்சி துரைராஜு. இவர் பதவி ஏற்கும்போது, திருக்குறளை முன்மொழிந்து…