எங்கள் வீடுகளை அழித்துவிடாதீர்கள்!: நடிகர் பிரபுவுக்கு மக்கள் கோரிக்கை
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது. அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்”…
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சாந்தி தியேட்டர் சென்னையில் புகழ் பெற்று விளங்கியது. அண்ணா சாலையில் இருந்த இந்த தியேட்டரை இடித்துவிட்டு, அக்ஷயா நிறுவத்துடன் இணைந்து “மால்”…
நெட்டிசன்: கடந்த 2012ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது கர்நாடகாவை ஆண்டுவந்த பா.ஜ.க. முதல்வர், “காவிரி ந்திநீர் தீர்ப்பாணைய பரிந்துரைகளை அரசிதழில் வெளியிடக்கூடாது. அப்படி…
மெக்சிகோ: மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது. அதன் காரணமாக அருகில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மெக்சிகோவில் உள்ள கொலிமா கடந்த சில நாட்களாக…
உரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தை தொடர்ந்து இரு பக்கத்திலும் மீடியாக்கள் போர், போர் என்று அலறிக்கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் டில்லி…
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…
காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்கள் அங்கிருந்து…
ரியோ நகரில் நடைபெற்ற பாரா (மாற்றுத் திறனாளிகளுக்கான) ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் மாரியப்பன். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி சாதனை படித்தை…
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 2.0 படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவருகிறது. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமம் பகுதியில் நடந்தது. அப்போது குண்டுவைத்து,…
தென்மேற்கு சீனாவில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. எனவே சூய்னிங் என்ற இடத்தில் ஒரு பொழுதுபோக்கு மையத்தால் 10,000 சதுர மீட்டரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உப்புக்கடலில் சென்று…
குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…