இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை
சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…
சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…
சென்னை: அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு மிரட்டல் விடுத்துள்ளது. அரசுக்கும் அரசு ஊழியர்கள் சங்கத்திற்கும் இடையே…
சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…
சென்னை தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. த்மிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அகவிலைப்படி…
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண தயாராக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் ஏற்கனவே…
டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம்…