Tag: பரிசோதனை

வைரஸ் இல்லாத இளைஞர்..  ஆனாலும் வேட்டையாடிய கொரோனா..

வைரஸ் இல்லாத இளைஞர்.. ஆனாலும் வேட்டையாடிய கொரோனா.. ’’ வரும் ..ஆனா வராது..’’ என்ற சினிமா டயலாக் போல், ’’கொரோனாவால் இளைஞர் சாகவில்லை.. ஆனாலும் செத்துப்போனார்’’ என்று…

சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா சோதனைகள் செய்ய வேண்டும் : ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்

சென்னை சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு 100 கொரோனா பரிசோதனைகள் வீதம் நடத்தப்பட வேண்டுமென ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று…

கொரோனா : சோதனைகள், நோயாளிகள், மரணம் அடைந்தோர்– ஒரு கண்ணோட்டம்

டில்லி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நடைபெற்றுள்ள கொரோனா சோதனை, நோயாளிகள் மற்றும் மரணம் அடைந்தோர் குறித்த ஒரு கண்ணோட்டம் இதோ நேற்று வரை தமிழகத்தில் 1,88,241 கொரோனா…

தமிழகத்தில் அதிக கொரோனா தாக்கத்தால் இரு மடங்கு பரிசோதனை

சென்னை தமிழகத்தில் இந்திய சராசரியைப் போல் இரு மடங்கு கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் 42620 பேர் பாதிக்கப்பட்டு,…

இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் : ராகுலிடம் ரகுராம் ராஜன்

டில்லி இந்தியாவில் தினசரி 2 லட்சம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என ராகுல் காந்தியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார்.…

டில்லி : சோதனை நடத்தப்பட்ட 160 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

டில்லி டில்லி நகரில் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 160 பேருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. நாட்டையே உலுக்கி வரும் கொரோனா வைர்ஸ் பரவுதல் பத்திரிகையாளர்களையும்…

ஜுர அறிகுறிகளுடன் மருத்துவமனை வருபவர்களுக்கு கொரோனா சோதனை

டில்லி மருத்துவமனைக்கு ஜுர அறிகுறிகளுடன் வருவோர் அனைவருக்கு கொரோனா சோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பரவுதல் அதிக அளவில்…

கொரோனா : தினசரி 40,000 பரிசோதனை செய்ய மத்திய அரசு திட்டம்

டில்லி கொரோனா பரிசோதனைகளை தினசரி 40,000 என்னும் அளவுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை…

சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா…

தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். தேசிய சராசரியை விட தமிழகத்தில் குறைவான அளவிலேயே கொரோனா பரிசோதனை…