Tag: பணி

ஓட்டுநர் கண்ணனுக்கு பணி மாறுதல் ஆணை

சென்னை: பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையுடன், அமைச்சர் சிவசங்கர் காலில் ஓட்டுநர் விழுந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் கோவையில்…

மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலப் பணி விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: 23.2 கி.மீ நீளமுள்ள மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள…

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி : திமுக தீர்மானம்

சென்னை திமுக இளைஞரணிக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்குப் பணி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று…

ஜூலை 15 முதல் நாடாளுமன்ற தேர்தல் பணி -கே.எஸ்.அழகிரி

சென்னை: ஜூலை 15 முதல் நாடாளுமன்ற தேர்தல் பணி தொடங்க உள்ளோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள்…

கிணற்றுக்குள் சிக்கிய தமிழக தொழிலாளியை மீட்கும் பணியில்  சிக்கல்

முக்கோலா: கேரளாவில் நேற்று தமிழக தொழிலாளியை கிணற்றுக்குள் சிக்கிய நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் தமிழக தொழிலாளியை…

டி சி எஸ் நிறுவனத்தில் வேலைக்கு லஞ்சம் வாங்கியதாக 4 பேர் டிஸ்மிஸ்

பெங்களூரு புகழ் பெற்ற டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்ற 4 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டிசிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும்…

ஷர்மிளாவுக்கு பணி அளிக்கக் கனிமொழி எம் பி உறுதி

கோயம்புத்தூர் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு வேறு பணி அளிப்பதாக கனிமொழி உறுதி அளித்துள்ளார். கோயம்புத்தூரை சேர்ந்த ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக…

கோவை ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்

கோவை: கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என மக்கள் மத்தியில் பெருமளவு நல்ல…

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசுப் பணி

சென்னை: மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனைக்கு அரசுப்பணி! உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சார்ந்தவர் செல்வி பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர்…

‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடக்கம்

சென்னை: ‘விக்டோரியா’ அரங்கை புதுப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32 கோடியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் இருக்கும்…