ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமி திருக்கோயில்
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான்,…
அருள்மிகு அநந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. வில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான்,…
செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், புதுச்சேரி மாவட்டம், வீராம்பட்டினத்தில் அமைந்துள்ளது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வீரராகவர் என்ற மீனவர் இவ்வூரில் வாழ்ந்து வந்தார். இவர் அதிக தெய்வ…
இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு…
விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ளது. நத்தம் என்று சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான்…
பொதுவாக நதியின் கரையோரத்தில் விநாயகர் தான் இருப்பார். ஆனால் இங்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் முருகன் இருப்பது சிறப்பு. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர்,…
அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து…
அருள்மிகு மிளகு பிள்ளையார் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் அமைந்துள்ளது. கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவருக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள், கனவில்,…
அருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது. இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும்…
அருள்மிகு தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு…
திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது…