Tag: திருக்கோயில்

தில்லைக் காளி திருக்கோயில், சிதம்பரம்

தில்லைக் காளி திருக்கோயில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சில காலத்துக்குப் பின்னால் நடக்க இருந்த ஒரு போரில், பார்வதியே வேறு அவதாரம் எடுத்து ஒரு அரக்கனை…

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு…

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி

விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ஈச்சனாரியில் அமைந்துள்ளது. “மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3…

ஶ்ரீ தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர்

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், நீலகிரி மாவட்டம், குன்னூரில் அமைந்துள்ளது. அடர்ந்த வனமாக இருந்த இப்பகுதியை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர்.…

ஏகவுரி அம்மன் திருக்கோயில், வல்லம்

ஏகவுரி அம்மன் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் அமைந்துள்ளது. பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களைத் துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள்…

திரிசக்தி அம்மன் திருக்கோயில், தாழம்பூர்

திரிசக்தி அம்மன் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், (கேளம்பாக்கம் அருகில்), பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. ஒரு பக்தரின் கனவில் அன்னை தோன்றி உத்தர விட்டதால் உருவான கோயில்…

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், சென்னிமலை

செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அமைந்துள்ளது. அசோகவனத்தில் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதாப்பிராட்டியைத் தேடி அனுமன் செல்லும் வழியில், சென்னிமலையில் இறங்கியதாக சொல்லப்படுவதுண்டு. ஆஞ்சநேயர்…

வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு மாவட்டம், திண்டல்மலையில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர்…

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கச்சூர்

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கச்சூரில் அமைந்துள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது.…

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், தாம்பரம்

கன்யாகுமரி ஜய அனுமன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் வழியில் மகாரண்யம் கிராமம், மதுரபுரி ஆசிரமத்தில் அமைந்துள்ளது. இராமாயண காவியத்திலே நடுநாயகனாக இருந்து பல அசுர…