அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அம்மா உணவகத்தில் மீண்டும் சப்பாத்தி வினியோகம் செய்ய வேண்டும்…