சென்னை: 
ம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகத்தில் மீண்டும் சப்பாத்தி வினியோகம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அம்மா உணவகம் திட்டத்தைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்றும்,  அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.