இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர் மோடி
டில்லி இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,11,12,056 பேருக்கு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை 1,11,12,056 பேருக்கு…
வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து…
கோலலம்பூர்: மலேசியாவில் இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் முஹ்யிதீன் யாசின், முதன்முதலாக தானே கொரோனா…
டில்லி வரும் மார்ச் 1 முதல் நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் குறிப்பிட்ட நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்தியாவில்…
டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 1.61 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி…
லண்டன் பிரிட்டன் மக்களில் மூன்றில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அங்கு ஊரடங்கு முடிவடையலாம் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா பாதிப்பில்…
நியூசிலாந்து: நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. முதலில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, நாடு கொரோனா தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக…
சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…
டில்லி இன்று மாலை வரை 1,08,38,323 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1.09…
டெல்லி : மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார். ஜனவரி 16ம்…