Tag: தடுப்பூசி

டில்லியில் எந்த நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை : 3 மாதத்தில் அனைவருக்கும் தடுப்பூசி

டில்லி டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம்…

பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாம்; ஆளுநர் தமிழிசை முதல் ஊசி போட்டு நாளை துவக்கி வைக்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பெண்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை நாளை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைக்கிறார். ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனையில் அவர் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்.…

கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் : புது அறிவிப்பு

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் மருந்தை 6 மாதங்களுக்குப் பதிலாக 9 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என இந்திய மருந்து கட்டுப்பாளர் ஆணையம் அறிவித்துள்ளது தற்போது இந்தியாவில்…

45 வயதுக்கு மேலானோருக்கு இன்று முதல் தடுப்பூசி

சென்னை: தமிழகத்தில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக, 5,117 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜனவரி 16 முதல்,…

கொரோனா ஊசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபருக்கு கொரோனா பாதிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…

பாலிவுட் நடிகருக்குத் தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் தடுப்பூசி போட்டுக் கொண்ட போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி…

தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வருகை

சென்னை தமிழகத்துக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி கூடுதலாக 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வர உள்ளதாக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா…

வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை இல்லை : மத்திய அரசு

டில்லி வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி முதல் இந்தியாவில்…

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…

டெலிவரி ஊழியர்களுக்குத் தனது செலவில் கொரோனா தடுப்பூசி : ஸ்விக்கி அறிவிப்பு

சென்னை தனது நிறுவன டெலிவரி ஊழியர்களுக்குத் தங்கள் செலவில் கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடுகளுக்கு உணவு வழங்கும் நிறுவனங்களில் முதல் இடங்களில்…